Thursday, July 24, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - உண்மை

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
உண்மை என்பது
 
அனைத்து அறநெறிகளின் சாரம்
(மகாத்மா காந்தி)
 
வெற்றி பெறுமளவுக்கு வலிமையானது
(சோஜர்னர் ட்ரூத்)
 
நம் பெருமைக்கு ஆதாரம்
(மகாவீர்)
 
எல்லா அறிவுக்கும் அடிப்படை;
சமுதாயத்தின் ஆணி வேர்.
(டிரைடன்)
 
வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பொருள்
(எட்வின் லூயிஸ் கோல்)
 
ஞானத்தின் உறைவிடம்
(அடிஸன்)
 
பொதுவாக அவதூறுகளுக்கு எதிரான
சிறந்த நிரூபணம்
(ஆபிரகாம் லிங்கன்)
 
தத்துவத்தின் குறிக்கோள்
(காலின்ஸ்)
 
அதிகப்படியான ஆய்வுக்கு உட்பட்டது
(ஃபிராங்க் ஹெர்பர்ட்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment