அறிஞர்களின் சிந்தனையில் - கண்ணீர்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கண்ணீர் என்பது
தூய்மையான இதயத்தின் அடையாளம்
(ஜோஸ்
என். ஹாரிஸ்)
பெண்களின் வலிமைமிகுந்த ஆயுதம்
(கிரீஸ்
பழமொழி)
கண்களின் உன்னதமான மொழி
(ராபர்ட்
ஹெர்ரிக்)
மூளையில் இருந்தல்ல; இதயத்திலிருந்து வருவது.
(லியோனார்டோ
டாவின்சி)
கண்களுக்கு இயற்கையின் கிருமி நாசினி
(கிறிஸ்டியன்
நெஸ்டேல் போலி)
இரக்கத்தின் பனித்துளி
(பைரன்
பிரபு)
பெண்ணுடையதாயின்
உலகத்திலேயே
மிகவும் ஆற்றலுள்ள நீர்வீழ்ச்சி
(மில்னர்)
துயரத்தின் மௌனமொழி
(வால்டேயர்)
ஏழைகளுடையதாயின்
அரசர்களின் சிம்மாசனத்தையும் கவிழ்க்கக்கூடியது
(அன்னிபெசண்ட்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment