Friday, July 25, 2025

அறிஞர்களின் சிந்தனையில் - உழைப்பு

 

அறிஞர்களின் சிந்தனையில்...!
 
உழைப்பு என்பது
 
மனிதனின் தண்டனை அல்ல;
அவனுடைய வெகுமதி, பலம், மகிழ்ச்சி.
(ஜார்ஜ் சாண்ட்)
 
வெற்றிக்கு அடிப்படை
(சாமுவேல்)
 
எப்பொழுதும் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து
(எலினோர் ரூஸ்வெல்ட்)
 
வாழ்க்கையின் உண்மையான அமுதம்
(சர் தியோடர் மார்ட்டின்)
 
தெய்வ வழிபாட்டுக்குச் சமம்
(ஹிரேந்திர தேசாய்)
 
மனித இனத்தைச் சூழும் கேடுகளுக்கும்
நோய்களுக்கும் மாமருந்தாய் விளங்குவது
(தாமஸ் கார்லைல்)
 
எல்லா பொருள்களுக்கும் முதல் விலை
(ஆடம்ஸ்மித்)
 
ஒருவர் பாடுபட்டு இன்னொருவருக்குச்
சொத்து தேடிக் கொடுப்பதற்குப் பெயர்
(ஆம்ப்ரோஸ் பியர்ஸ்)
 
நற்பெயருக்கு கொடுக்கப்படும் விலை
(பால்டாசர் கிரேசியன்)
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment