அறிஞர்களின் சிந்தனையில் - பண்பாடு
அறிஞர்களின்
சிந்தனையில்...!
பண்பாடு என்பது
ஒரு நாட்டு மக்களின்
இதயங்களிலும் உள்ளத்திலும் இருப்பது
(மகாத்மா
காந்தி)
நம்மைச் சுற்றி நாம் சுவாசிக்கும் காற்று
(ஜோஷ்
ஃபாக்ஸ்)
நவநாகரிகம் எனும் கண்ணாடியால்
பிரதிபலிப்பது
(பில்
கன்னிங்காம்)
மனதையும் ஆன்மாவையும் விரிவுபடுத்துவது
(ஜவஹர்லால்
நேரு)
மக்களை ஒருவரையொருவர்
நன்கு புரிந்துகொள்ள வைப்பது
(பாலோ
கோயங்ஹோ)
இயற்கையின்
மீதான கட்டுப்பாடு
(ஜோஹன்
ஹீயிங்கா)
உலகில் சொல்லப்பட்டதில் சிந்திக்கப்பட்டதில்
சிறந்தவற்றை அறிவது
(மத்தேயு
அர்னால்ட்)
எல்லா
மனிதரையும்
நற்பண்பு
கொண்டவராக ஆக்குவது
(மெனாண்டர்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment