அறிஞர்களின் சிந்தனையில் - கல்வி
அறிஞர்களின்
சிந்தனையில்...!
கல்வி என்பது
வாழ்வில் உயர் அணி; தாழ்வில் தக்க துணை
(அரிஸ்டாட்டில்)
தெரியாததை
தெரியச் செய்வதன்று;
ஒழுக்கத்தை
ஒழுகச்
செய்வது
(ரஸ்கின்)
வாழ்க்கையை
வளமுள்ளதாக்கும் முயற்சி
(வில்மோட்)
பாத்திரத்தை
நிரப்புவது அல்ல,
ஒளிமிக்க
சுடரை ஏற்றுவது
(சாக்ரடீஸ்)
மனிதனை
நெறிபடுத்தும் கலை
(ஜார்ஜ்
வில்ஹெல்ம்)
இருளிலிருந்து
ஒளியை நோக்கி நகர்வது
(ஆலன்
ப்ளூம்)
அறிவை
மேன்மேலும் கூர்மையாக்கும் கருவி
(யங்)
வாழ்க்கையின்
வெற்றிக்கு அடிப்படை
(சாலமன்
ஓர்டிஸ்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment